வணக்கம்

உங்கள் நண்பனின் கவிதை மழையில் நனைய வந்த உங்களை அன்புடன் வரவேற்கிறேன்....!

Wednesday, October 3, 2012

உன் நினைவுகள் என்னுள்


உன் சிந்தைகளில்
என் நினைவுகள்
வந்ததோ இல்லையோ
என் சிந்தைகளில்
உன் நினைவுகளே
என் செயலாய்
வருகின்றது பெண்ணே.....
நிழல் கூட‌ என்னுடன்
முழுவதும் வருவதில்லை
ஆனால் உந்தன் நினைவுகள்
என்னுடன் எங்கும் எப்போதும்
உன் நினைவுகள் 
உன் பிரிவினை நினைக்கத்
தூண்டுவதாய் இருந்தாலும் ‍ அவை
வலியினைத் தந்தாலும்
அவற்றை நினைக்க‌ 
என் மனம் என்றும் 
மறந்ததில்லை........ 

No comments:

Post a Comment