வணக்கம்

உங்கள் நண்பனின் கவிதை மழையில் நனைய வந்த உங்களை அன்புடன் வரவேற்கிறேன்....!

Saturday, November 12, 2011

என் அம்மா எழுதிய கவிதை.......

அண்டி உன் அன்பிற்கு வந்த என்னை
ஆதரவற்ற வளாய் ஆக்கினாயே
இல்லத்தில் சிறு பிள்ளையாய் வளர்த்தாயே
ஈருடல் ஒரு உயிர் என நினைத்தயென்னை
உயிரை விட்டு சென்று உலகத்திலே
ஊராரும் என்னை அவமானப் படுத்த‌
என்னை கடனோடு விட்டு சென்றாயே
ஏளனம் பேசி உறவினரும் நகைக்க‌
ஒற்றுமையோடு மருமகளோடு வாழ்ந்திட ஆசை
ஓதுவார் பேச்சு கேட்டு சென்றாளே அவளும்
ஔஷதம் எனக்கு இயேசு தானே......

1 comment:

  1. சிறப்பாக உள்ளது பாராட்டுக்கள்

    தமிழ்த்தோட்டம்
    www.tamilthottam.in

    ReplyDelete