வணக்கம்

உங்கள் நண்பனின் கவிதை மழையில் நனைய வந்த உங்களை அன்புடன் வரவேற்கிறேன்....!

Friday, February 17, 2017

மனமே மனமே ??????????



மனமே மனமே
சிரிக்கின்றாய்
சிரித்த வேலையிலேயே
சிந்திக்கின்றாய்
சிந்திக்கும் வேலையிலேயே
பேசுகின்றாய்
பேசுகின்ற வேலையிலேயே
வருந்துகின்றாய்
வருந்தும் வேலையிலேயே
அன்பாகின்றாய்
அன்பான வேலையிலேயே
கோபமாகின்றாய்
.
.
                                   

.
உன்னை என்னுள்
அடக்குவதா
நான் உன்னுள்
அடங்குவதா
என்று புரியாமலே
செல்கின்றேன்
பல நேரங்களில்
குழப்பத்துடனும்!!!
குழப்பத்திற்கான
முடிவு தெரியு முன்பே
மீண்டும் கிளறுகின்றாய்
நினைவுகளை!!!
நடப்பதை யெண்ணி
வருந்திடும் போதே
எதிர்காலத்தை யெண்ணி
சிந்தித்து என்னை
மேலும் குழப்புகின்றாய்!!!
கலங்கிய குட்டையில்
மீன் பிடிக்கலாம்
ஆனால்
குழப்பமான உன்னில்
நான் முடிவெடுப்பது!!!

No comments:

Post a Comment