வணக்கம்

உங்கள் நண்பனின் கவிதை மழையில் நனைய வந்த உங்களை அன்புடன் வரவேற்கிறேன்....!

Tuesday, June 14, 2011

என் வாழ்க்கைத் துணை

(எனது கல்லூரியின் இறுதி ஆண்டில் எழுதியவை)

நான் காணாத இறைவா,

என் இள வயதில்
காதலியாய்

என் நடு வயதில்
தோழியாய்

என் முதிர் வயதில்
அன்னையாய்
என் வாழ்க்கைப் பயணத்தில்
என்னுடன் பயணிக்க‌
எனக்காய் ‍
எனக்காக மட்டும்
பெண்ணொருத்தியை தந்திடு..........

No comments:

Post a Comment