வணக்கம்

உங்கள் நண்பனின் கவிதை மழையில் நனைய வந்த உங்களை அன்புடன் வரவேற்கிறேன்....!

Wednesday, March 28, 2012

சிகரெட்



முதலில் 
மனிதனின் கவலையைக் 
குறைக்க‌ நீ
தன்னைத் தானே 
உருக்குகின்றாய் என்றேன்....
பின் தான் தெரிந்தது
நீ உருகும் ஒவ்வொரு
பகுதியும் மனிதனின்
ஆயுளைக் குறைக்கின்றாய்.....

No comments:

Post a Comment