வணக்கம்

உங்கள் நண்பனின் கவிதை மழையில் நனைய வந்த உங்களை அன்புடன் வரவேற்கிறேன்....!

Monday, February 18, 2019

என்னவளின் சுவை

குயிலோசையாய் அழைக்கின்றாள்
என்பெயர் சொல்லியே
என்னை மறந்தே
காத்திருக்கின்றேன் மீண்டும்
என்னை எப்போது அழைப்பாளென!!

விழுங்கிடும் திராட்சையின்
இனிப்பு சுவையும்
தோற்றே போகும் என்னவளின்
குரலிசையில்!!

No comments:

Post a Comment