குயிலோசையாய் அழைக்கின்றாள்
என்பெயர் சொல்லியே
என்னை மறந்தே
காத்திருக்கின்றேன் மீண்டும்
என்னை எப்போது அழைப்பாளென!!
என்பெயர் சொல்லியே
என்னை மறந்தே
காத்திருக்கின்றேன் மீண்டும்
என்னை எப்போது அழைப்பாளென!!
விழுங்கிடும் திராட்சையின்
இனிப்பு சுவையும்
தோற்றே போகும் என்னவளின்
குரலிசையில்!!
இனிப்பு சுவையும்
தோற்றே போகும் என்னவளின்
குரலிசையில்!!
No comments:
Post a Comment