வணக்கம்

உங்கள் நண்பனின் கவிதை மழையில் நனைய வந்த உங்களை அன்புடன் வரவேற்கிறேன்....!

Thursday, February 23, 2012

அழியாத‌ அழகு நீ........



என்னவளே,






காலை நேர இயற்கையின்
அழகை ரசித்தேன்
ஆதவன் வளர்ந்த‌வுடன்
மறைந்து விட்டது......
மாலை நேர ஆதவனின்
அழகை ரசித்தேன்
நிலவு வந்தவுடன்
மறைந்து விட்டது.......
அழகைத் தேடினேன்
தேடி தேடி ரசித்தேன்.....
என்னவள் நீ
வந்தாய் என்
கரம் பிடித்தாய்......
என் வாழ்வும்
குறைவோ நிறைவோ
இன்பமோ துன்பமோ...
நின்னுடன் இணைந்தவுடன்
அழியாத அழகாய்
என்னுள் வந்ததடி செல்லம்.










No comments:

Post a Comment