வணக்கம்

உங்கள் நண்பனின் கவிதை மழையில் நனைய வந்த உங்களை அன்புடன் வரவேற்கிறேன்....!

Tuesday, April 3, 2012

நின் விழி ஈர்ப்பு விசை



என் மலரே
உன்னைப் பார்த்த‌ பின்பு
நான்
புவி ஈர்ப்பு விசையை
நான் நம்புவதில்லை
எனில்
என்னை இழுப்பதெல்லாம்
நின் விழி ஈர்ப்பு விசை தானடி.......
என்னுடலை மட்டுமல்ல‌
என் உள்ளத்தையும் 
ஈர்க்கும் திறமை
நின் விழிகளுக்கு மட்டுமே....
என்ன‌ மாயம் செய்தாய்
என்னிதயம் துடிப்பது
நின் விழிகளை பார்த்தே
துடிக்கின்றது.....
என் நிழலும்
நின் விழிகளின் பார்வையில்
மயங்குகின்றது..........

No comments:

Post a Comment