வணக்கம்

உங்கள் நண்பனின் கவிதை மழையில் நனைய வந்த உங்களை அன்புடன் வரவேற்கிறேன்....!

Tuesday, February 18, 2014

வேண்டும் வேண்டும் காதல் வேண்டும்

காதல் வேண்டும் 
வேண்டும் காதல்
வாழ்கின்ற‌ வாழ்க்கையினை அனுபவித்திட‌
வாழ்வில் காதல் வேண்டும்
நமக்காய் வாழ்வோரை நேசித்திட‌
காதல் வேண்டும்
இயற்கையினை காத்திட அதனை
ரசிக்கும் காதல் வேண்டும்.....
நாம் செய்யும் பணியினை நேசிக்க 
காதல் வேண்டும்
இலட்சியத்தில் முன்னேறிட 
கனவுகளில் காதல் வேண்டும்.......
எண்ணியதை அடைந்திட விடா
முயற்சியில் காதல் வேண்டும்............
இறந்தபின்னும் வாழ்ந்திட அனைவரையும்
நேசிக்கும் காதல் வேண்டும்...........

No comments:

Post a Comment