வணக்கம்

உங்கள் நண்பனின் கவிதை மழையில் நனைய வந்த உங்களை அன்புடன் வரவேற்கிறேன்....!

Thursday, February 18, 2010

அவள் விழிகள்

என்னவளே,

நின் பரதமாடும் விழிகள் கண்டு
என் வழி மறந்தேன்......

ஊசலாடும் கரு விழி கண்டு
ரசிகன் ஆனேன்........

நின் வில் புருவம் கண்டு
காதலன் ஆனேன்......

நின் இமைகள் கண்டு
(என்னிமை துடிப்பதை நிறுத்தி)
உன்னையே காணும் சிலையானேன்.......

உன் கரங்கள் வழி நடத்த‌
நான் குருடாகவும் தயாரானேன்....

நின் பார்வையில்
என்னுரு மட்டுங் காண‌
உன்னையே காதலித்தேன்.......
உனக்காக எல்லாம் உனக்காக‌

No comments:

Post a Comment