வணக்கம்

உங்கள் நண்பனின் கவிதை மழையில் நனைய வந்த உங்களை அன்புடன் வரவேற்கிறேன்....!

Saturday, February 20, 2010

காதலின் தாகம்

என் தென்றலே,

ரோஸ் கலர் சேலைக் கட்டி
அக்னி நட்சத்திரத்திலும்
மனதில் தென்றலாய்
ஐஸ் வைத்தவளே........

சிகப்பு கலர் நைட்டியுடுத்தி
என்னுள் தோன்றிய
கேடான காமத்திற்கு
ஆப்பு வைத்தவளே.........

எனக்குள்
மின்மினியாய் வந்தாய்
என்னை
எரிமலையாய் மாற்றி விட்டாய்.....

எனக்குள்
தென்றலாய் வந்தாய்
என்னை
புயலாய் மாற்றி விட்டாய்.....

இது தான்
காதலின் தாகமோ

1 comment:

  1. நல்ல இருக்கு...
    இவளவும் சொல்லிட்டு அது யாரு என்று மட்டும் சொல்லவே இல்லை...

    ReplyDelete