வணக்கம்

உங்கள் நண்பனின் கவிதை மழையில் நனைய வந்த உங்களை அன்புடன் வரவேற்கிறேன்....!

Friday, February 19, 2010

என் நண்பன்::::::::::



என்னிடம் பிடித்த‌தை
பிறரிடம் சொல்
நானி ல்லாத போது!!!
என்னிடம் பிடிக்காத்தை
என்னிடம் சொல்
யாரு மில்லாத போது!!!

நான் தவறு செய்தால்
உன் கரங்களுக்குத் தான் முதலில்
அடிக்கவும் உரிமை யுண்டு
நான் சாதித்தால்
உன் கரங்களுக்கு தான் முதலில்
அணைக்கவும் உரிமை யுண்டு

எனில்
நீ எந்தன்
நண்பன்

No comments:

Post a Comment