விழிகளின் முன்னே
பிரிந்து செல்கின்றதே
என்னுயிரும்!
பிரிந்து செல்கின்றதே
என்னுயிரும்!
கவிதையாகும் முன்பே
சிதறியே சிதைகின்றதே
என் எழுத்துகளும்!
சிதறியே சிதைகின்றதே
என் எழுத்துகளும்!
ஓவியமாகும் முன்பே
காற்றில் கரைகின்றதே
என் தூரிகைகளும்!
காற்றில் கரைகின்றதே
என் தூரிகைகளும்!
சிற்பமாகும் முன்பே
உடைந்து போகின்றதே
என்மன உளிகளும்!
உடைந்து போகின்றதே
என்மன உளிகளும்!
உந்தன் தனிமையிலும்
தொடர்வேன் இனிமையான
நினைவாய்! -
விரைந்தே வந்திடு!
தொடர்வேன் இனிமையான
நினைவாய்! -
விரைந்தே வந்திடு!
No comments:
Post a Comment