வணக்கம்

உங்கள் நண்பனின் கவிதை மழையில் நனைய வந்த உங்களை அன்புடன் வரவேற்கிறேன்....!

Thursday, June 24, 2010

வாங்க வாங்க சிரிக்கலாம்....

தேர்வு முடிந்ததும் :

மாணவன்1 : வாடா போய் ஒரு டீ அடிக்கலாம்.

மாணவன்2 : இப்போ தானடா காபி அடிச்ச. அதுக்குள்ளயா?

****** **************

மாணவன்1 : ப‌ரி‌ட்சை முடி‌‌ஞ்‌சிடி‌ச்‌சி.. இ‌னிமே எ‌ன்ன செ‌ய்யலா‌ம்னு
முடிவெடு‌த்து இரு‌க்க?

மாணவன்2 : இ‌னிமே படி‌க்கவே‌க் கூடாது‌ன்னு முடிவெடு‌த்து இரு‌க்கே‌ன்டா..

****** **************

ஆசிரியர் : எ‌ங்கடா உ‌ன் ந‌ண்பன‌க் காணோ‌ம்?

மாணவன் : டெ‌ல்‌லி‌க்கு போ‌ய் இரு‌க்கா‌ன் சா‌ர்?

ஆசிரியர் : ஏ‌ன்..

மாணவன் : ‌நீ‌ங்க தானே சொ‌ன்‌னீ‌ங்க. வி‌ண்ண‌ப்ப‌த்த கேபிடல்ல" பூ‌ர்‌த்‌தி செ‌ய்ய சொல்லி.

****** **************
கு‌ளி‌க்கு‌ம் போது

நண்பர் 1 : டே‌ய் ம‌ச்சா‌ன் தல‌ை‌க்கு ஷாம்பூ போட்டுக் குளிப்பது நல்லதா!
இ‌ல்ல சீயக்காய் போட்டுக் குளிப்பது நல்லதா!

நண்பர் 2 : மொ‌த‌ல்ல ‌நீ பாத்ரூமு‌க்கு தாழ்ப்பாள் போட்டுக் குளி.
அதுதா‌ன் எ‌ங்களு‌க்கு நல்லது!

****** **************

பெ‌த்த பாச‌ம்

வ‌ந்தவர் : இன்‌ஸ்பெக்டர் சார்.. எ‌ன் பையன‌க் காணோ‌ம்.. எ‌ப்படியவது
இன்னிக்கு சாயந்தரத்துக்குள்ள க‌ண்டு‌பிடி‌ச்‌சிடு‌ங்க.

இன்‌ஸ்பெக்டர் : ஏங்க இப்படி அவசரப்படறீங்க?

வ‌ந்தவர் : இல்லேன்னா ‌வீ‌ட்ல இரு‌ந்து எடுத்துக்கிட்டுப் போன ஐநூறு ரூபாயையும்
செலவழிச்சுடுவான்.
****** **************

வரவே‌ற்பாள‌ர்

நண்பர் 1 : அவனு‌க்கு ஆனாலு‌ம் ரொ‌ம்ப‌த்தா‌ன் அல‌ட்டல் ஜா‌ஸ்‌தி டா..

நண்பர் 2 : ஏ‌ன்டா அ‌ப்படி சொ‌ல்ற?

நண்பர் 1 : ‌பி‌ன்ன எ‌ன்னடா உங்க வீட்டுத் திண்ணையிலே எப்பவும் ஒரு பாட்டி
உட்கார்ந்து இருக்காங்களே! யார் அவங்க‌ன்னு கே‌ட்டது‌க்கு,
அவங்கதான் எங்க வீட்டு ரிசப்ஷனி‌ஸ்‌ட்டு‌ன்னு சொ‌ல்றா‌ன்.
****** **************

No comments:

Post a Comment