வணக்கம்

உங்கள் நண்பனின் கவிதை மழையில் நனைய வந்த உங்களை அன்புடன் வரவேற்கிறேன்....!

Wednesday, June 17, 2015

"ஜோ" வின் எண்ணச் சிதறல்கள்................... " புத்தன்"

அன்றைய புத்தன்
ஆசையை துறக்க சொன்னான்
இன்றைய புத்தன்
ஆடையை கிழித்து

உயிரை பலியாக 

கேட்கின்றான் 

புத்தன் பெயரை 

சொல்லும் நாடுகளனைத்தும்
இன்றைக்கு உயிர்ப்பலிகளை 
கொடுத்து வருகின்றது
புத்தனுக்கு
உலக நாடுகள் எல்லாம்
அமைதியாக தியானத்தில்!!!!!!!!!!!


ஆசையை துறக்க 
சொன்னார் புத்தர்
ஆனால் 
புத்தன் வழி மீதே
ஆசைக் கொண்டே
மனிதர்களை
அழிக்கின்றார்கள் அவர்வழி
வந்திட்ட சதை பிண்டங்கள்.......






No comments:

Post a Comment