வணக்கம்

உங்கள் நண்பனின் கவிதை மழையில் நனைய வந்த உங்களை அன்புடன் வரவேற்கிறேன்....!

Wednesday, June 17, 2015

"ஜோ" வின் எண்ணச் சிதறல்கள்..........>தத்தூவம்

‪#‎ஜோ‬


அழகிய
மலராக யிருந்தாலும்
மலர்ந்திருந்தால் மட்டுமே
உயரத்தில் இருக்கும்
வாடி விட்டால் 
தரைக்கு வந்துவிடும் 
மனித வாழ்விலும்
இதே நிலை தான்
வளமிருக்கும் வரை மட்டுமே
மனிதர்களில் உயர்ந்திருக்கலாம்
தாழ்ந்து விட்டால் 
நாம் இருக்குமிடம்
யாருக்கும் தெரியாது......................

No comments:

Post a Comment