வணக்கம்

உங்கள் நண்பனின் கவிதை மழையில் நனைய வந்த உங்களை அன்புடன் வரவேற்கிறேன்....!

Wednesday, June 17, 2015

"ஜோ" வின் எண்ணச் சிதறல்கள்..........> அனுபவம்!

‪#‎ஜோ‬


ஒருவரை
மனம் நேசித்திடும் பொழுது
அவர் செய்யும்
தவறுகள் கூட‌
ரசிக்கும் படியாகவே
தெரிகின்றது நம் பார்வைக்கு
அவரையே
மனம் வெறுத்திடும் பொழுது
அவர் செய்யும்
சரியானவை கூட‌
தவறாகவே தெரிகின்றது...................

‪#‎ஜோ‬


ஒருவரின்
நம்பிக்கையினை பெறுவது
மிகவும் கடினம்
ஆனால்
அந்நம்பிக்கையினை இழப்பது
வெகு சுலபம்....................!!!!!!!!!!!!!!

No comments:

Post a Comment