வணக்கம்

உங்கள் நண்பனின் கவிதை மழையில் நனைய வந்த உங்களை அன்புடன் வரவேற்கிறேன்....!

Wednesday, June 17, 2015

"ஜோ" வின் எண்ணச் சிதறல்கள்..........> ஜாலியன் லாலாபாக் திடல்


ஆங்கிலேய அரசின்
கொடுங்கோலனால்
எம்மக்களின் உடல்களில்

துளைத்த தோட்டாக்கள்
உடல்கள் போதாதென்று
சுவற்றிலும் துளைத்துள்ளது..............
...



இடம் : ஜாலியன் லாலாபாக் திடல்

No comments:

Post a Comment