வணக்கம்

உங்கள் நண்பனின் கவிதை மழையில் நனைய வந்த உங்களை அன்புடன் வரவேற்கிறேன்....!

Thursday, August 20, 2015

இரத்தம் கேட்கும் புத்தம்...........

ஆசையை துறக்க
சொன்னார் புத்தர்
ஆனால் 
புத்தன் வழி மீதே
ஆசைக் கொண்டே
மனிதர்களை
அழிக்கின்றார்கள் அவர்வழி
வந்திட்ட சதை பிண்டங்கள்...........




இன்றைய புத்தன்
ஆடையை கிழித்து
உயிரை பலியாக கேட்கின்றான்
புத்தன பெயரை
சொல்லும் நாடுகளனைத்தும்
இன்றைக்கு உயிர்ப்பலிகளை
கொடுத்து வருகின்றது
புத்தனுக்கு
உலக நாடுகள் எல்லாம்
அமைதியாக தியானத்தில்!



No comments:

Post a Comment