வணக்கம்

உங்கள் நண்பனின் கவிதை மழையில் நனைய வந்த உங்களை அன்புடன் வரவேற்கிறேன்....!

Thursday, August 20, 2015

ஜோ வின் எண்ணங்கள்...............


ஒருவரிடம்
பெற்ற உதவி
சிறியதாயி ருந்தாலும்
அதனை திருப்பி
தரும்பொழுதும்
வாங்கிய பொழுது
காட்டிய அதே
பண்பினை காட்டிட வேண்டும்
அதுவே நல்ல செயல்
நல்ல மனிதனின் அழகு...................................

No comments:

Post a Comment