வணக்கம்

உங்கள் நண்பனின் கவிதை மழையில் நனைய வந்த உங்களை அன்புடன் வரவேற்கிறேன்....!

Thursday, August 20, 2015

ஜோ வின் எண்ணச் சிதறல்கள் :::: அன்பு


ஒருவரை
மனம் நேசித்திடும் பொழுது
அவர் செய்யும்
தவறுகள் கூட‌
ரசிக்கும் படியாகவே
தெரிகின்றது நம் பார்வைக்கு
அவரையே
மனம் வெறுத்திடும் பொழுது
அவர் செய்யும்
சரியானவை கூட‌
தவறாகவே தெரிகின்றது...................

No comments:

Post a Comment