வணக்கம்

உங்கள் நண்பனின் கவிதை மழையில் நனைய வந்த உங்களை அன்புடன் வரவேற்கிறேன்....!

Thursday, August 20, 2015

நம்பாதே நம்பாதே..................


நம்பாதே நம்பாதே
சிந்தனையில் ஒன்றும்
சிரிப்பினில் ஒன்றும்
வைத்து பேசும் எவரையும்
நம்பாதே நம்பாதே!!!!!

சீறும் பாம்பை கூட‌
நம்பிடலாம்
தோளில் கை போட்டு
பழகிடும் ஆட்களை
நம்பாதே..................

சிரித்திடும்
உதடுகளின் பின்னால்
நயவஞ்சக உள்ளமும்
ஒளிந்திருக்குமே!!!!

நம்பாதே நம்பாதே
சொல்லில்
வார்த்தைகளில்
அழகு கூட்டி
சுய புராணம் பாடிடும்
வீணர்களை நம்பாதே!!!!!

No comments:

Post a Comment