வணக்கம்

உங்கள் நண்பனின் கவிதை மழையில் நனைய வந்த உங்களை அன்புடன் வரவேற்கிறேன்....!

Thursday, August 20, 2015

காந்தியின் சமாதி

அஹிம்சை வழியில்
போராடிய காந்தியை
ஆயுத வழியில்
உயிரை பறித்த தேசத்தில்
காந்தியின் சமாதிக்கு
ஆயுதம் ஏந்திய பாதுகாப்பு................

No comments:

Post a Comment