வணக்கம்

உங்கள் நண்பனின் கவிதை மழையில் நனைய வந்த உங்களை அன்புடன் வரவேற்கிறேன்....!

Thursday, August 20, 2015

என்று தீருமோ எங்கட அவலங்கள்.....????





என்று தீருமோ
எங்கட அவலங்கள்.....????
நாங்கள் வேண்டுவது
அடுத்தவனின் நிலமோ
அடுத்தவனின் பணமோ அல்ல‌
எங்கட நிலத்தில்
நாங்கள் உழைத்து வாழவே
உழைத்ததை நாங்கள் அனுபவிக்க‌வே
வழி செய்யுங்களேன்
உலக நாடுகளே................
என்று தீருமோ
எங்கட அவலங்கள்................???

No comments:

Post a Comment