வணக்கம்

உங்கள் நண்பனின் கவிதை மழையில் நனைய வந்த உங்களை அன்புடன் வரவேற்கிறேன்....!

Thursday, August 20, 2015

ஜோ வின் எண்ணச் சிதறல்கள்.............

#ஜோ

அழகிய 
மலராக யிருந்தாலும்
மலர்ந்திருந்தால் மட்டுமே
உயரத்தில் இருக்கும்
வாடி விட்டால்
தரைக்கு வந்துவிடும்





மனித வாழ்விலும்
இதே நிலை தான்
வளமிருக்கும் வரை மட்டுமே
மனிதர்களில் உயர்ந்திருக்கலாம்
தாழ்ந்து விட்டால் நாம்
இருக்குமிடம் யாருக்கும் தெரியாது..........

No comments:

Post a Comment