வணக்கம்

உங்கள் நண்பனின் கவிதை மழையில் நனைய வந்த உங்களை அன்புடன் வரவேற்கிறேன்....!

Wednesday, September 21, 2016

ஈழத்தில் இந்தியா

திலீபன் அன்றைக்கு
தன்னை உருக்கி
ஹிந்தியத்தின் முகத்திரையை
நீக்கி உலகிற்கு
அடையாளங் காட்டினார்!!




இன்றும் ஈழத்தில்
தொடர்கின்றது
ஹிந்தியத்தின்
அடக்குமுறை ஆதிக்கம்

No comments:

Post a Comment