வணக்கம்

உங்கள் நண்பனின் கவிதை மழையில் நனைய வந்த உங்களை அன்புடன் வரவேற்கிறேன்....!

Wednesday, September 21, 2016

உன்னைப் பார்த்த பின்பு :

உன்னை பார்த்த பின்பு

என்னில் உன்னை
தேடுகின்றேன்

என்னில் உன்னை
ஆராய்கின்றேன்


என்னில் உன்னை

ரசிக்கின்றேன்






என்னில் உன்னை
காண்கின்றேன்


நான் நீயாய்
வாழ்கின்றேன்


உந்தன் சுவாஷமாய்
காதல் இருப்பதால்!!!

No comments:

Post a Comment