வணக்கம்

உங்கள் நண்பனின் கவிதை மழையில் நனைய வந்த உங்களை அன்புடன் வரவேற்கிறேன்....!

Wednesday, September 21, 2016

அஹிம்சையின் மரணம்............

அஹிம்சையால்
சுதந்திரம் பெற்ற
இந்தியா அன்றைக்கு
ஈழத்தில்
எம் அண்ணன்
உணவும் இல்லாது
நீரும் அருந்தாது
அஹிம்சை
போராட்டம்
நடத்தியப் பொழுது
கொஞ்சமும்
செவி சாய்க்கவில்லை
இந்தியா!!


அன்று
மரித்தது
அண்ணன் திலீபன்
மட்டுமல்ல
இந்தியாவில்
அஹிம்சையும் தான்!!!

No comments:

Post a Comment