வணக்கம்

உங்கள் நண்பனின் கவிதை மழையில் நனைய வந்த உங்களை அன்புடன் வரவேற்கிறேன்....!

Wednesday, September 21, 2016

மகிழ்ச்சியான குடும்பம்

குடும்பமெனும் உறவு
செழித்து வளர
தினந்தோறும் தேவை
அன்பெனும் உயிர்
காதலெனும் காற்று!!

நீயா நானா
என்பதில் அல்ல
நாம் என்பதிலேயே
அடங்கியிருக்கு
குடும்பத்தின் மகிழ்ச்சி!!!!
யார் ஜெயிப்பது
என்பதில் அல்ல
யார் விட்டுக் கொடுப்பது
என்பதே குடும்பத்தின்
சந்தோஷம்!!!

No comments:

Post a Comment