வணக்கம்

உங்கள் நண்பனின் கவிதை மழையில் நனைய வந்த உங்களை அன்புடன் வரவேற்கிறேன்....!

Wednesday, September 21, 2016

தென்றலே உனை எதிர்ப்பார்த்து...

தனிமையிலே 
எந்தன் தனிமையிலே
வயக்கா ஓரத்திலே 
அமர்ந்திருந்தேன்


அத்தை மக
உன்னை நினைச்சி
தென்றலாய் வந்து
மென்மையாய்
மாமன் மகன் என்னை
கட்டியணைச்சி தான்
காதலை தான்
சொல்லுவேனு






தவிச்சிட்டு தான்
நானும் உட்காரயிலே
புயலாய் வந்து
நீட்டினாயே
உன் கல்யான
பத்திரிக்கையை


அத்தை மக உன்னை
தென்றலாய் நினைச்ச
இந்த மாமனோட மனசும்
சில்லுசில்லாய் உடைந்தடி
கண்ணாடியாய்!!!!!!

No comments:

Post a Comment