வணக்கம்

உங்கள் நண்பனின் கவிதை மழையில் நனைய வந்த உங்களை அன்புடன் வரவேற்கிறேன்....!

Tuesday, November 8, 2016

உன்னை பார்த்த பின்பு நான்...


உன் நிழல்
தொடராத நேரத்திலும்
தொடர்கின்றேன் உன்னை
நினைவுகளில்


உன்னை
நீ சிந்திக்காத
நேரத்திலும் சிந்திக்கின்றேன்
உன்னைக் குறித்தே!!

No comments:

Post a Comment