வணக்கம்

உங்கள் நண்பனின் கவிதை மழையில் நனைய வந்த உங்களை அன்புடன் வரவேற்கிறேன்....!

Tuesday, November 8, 2016

என்னுள்ளே... .என்னுள்ளே


காதலெனும் சுவாசம்
என்னுள் நுழைவதால்
என்னுள்ளே உன்னை
வளர்க்கின்றேன்
வலி யில்லாது
சுமை யில்லாது
உந்தாய் உன்னை
சுமந்ததை விட
என்னுள் அதிகமாய்!!

No comments:

Post a Comment