வணக்கம்

உங்கள் நண்பனின் கவிதை மழையில் நனைய வந்த உங்களை அன்புடன் வரவேற்கிறேன்....!

Tuesday, November 8, 2016

மகிழ்ச்சி................


அழகான
ரோஜா மலரில்
மலரை ரசித்தால்
மகிழ்ச்சி!!
அந்த மலரின்
கீழ் இருக்கும்
முள்ளை ரசித்தால்
துன்பம்!!



நீ பார்க்கும்
பார்வையில் தான்
உன் வாழ்வின்
இன்பமும் துன்பமும்!!!!!

No comments:

Post a Comment