வணக்கம்

உங்கள் நண்பனின் கவிதை மழையில் நனைய வந்த உங்களை அன்புடன் வரவேற்கிறேன்....!

Tuesday, November 8, 2016

உறவுகள்............


துண்டிக்கப்பட்ட
உறவுகள்
காலத்தால் மீண்டும்
இணைந்தாலும்
விரிசலின் வீரியம்
மறைந்தால் மட்டுமே
மீண்டும் அந்த
பழைய அன்பும் நட்பும்
தோன்றிடும் புதியதாய்!!!!!


மனதின் காயங்களை
வடுக்காளக
எண்ணிடும் வரையில்
உறவுகளில்
பூரண அன்பும்
பூரண நம்பிக்கையும்
ஏற்படாது!!!!!

No comments:

Post a Comment