வணக்கம்

உங்கள் நண்பனின் கவிதை மழையில் நனைய வந்த உங்களை அன்புடன் வரவேற்கிறேன்....!

Tuesday, November 8, 2016

வார்த்தைகளெனும் ஆயுதம்





விழிப் பார்வையில்
கவர்ந்திழுக்கின்றாய்
காயங்களில்லாது
ஆனால் நெருங்கிடும் போது
வார்த்தைகளினால்
எந்தன் மனதை
சுடுவாளினால் வீசி
காயப்படுத்துகின்றாய்!


உந்தன் வார்த்தைகள்
செவிகளில் அல்ல
மனதினில் விழுகின்றது
ஆறிடா காயங்களாக!!!

No comments:

Post a Comment