வணக்கம்

உங்கள் நண்பனின் கவிதை மழையில் நனைய வந்த உங்களை அன்புடன் வரவேற்கிறேன்....!

Tuesday, November 8, 2016

மனித வாழ்க்கை...............


போய்ட்டு வர்றேன்
என்று சொன்னவர்
அவர்
திரும்ப வரவில்லை...
நான் பார்க்க சென்றேன்
நான் வந்ததை
அவர் அறியாது
சடலமாக வீற்றிருக்கின்றார்.....



செல்லும் பொழுது
அவர்க்கும்
தெரியவில்லை
மீண்டும் அவரால்
வர முடியாதென்று.......
விடை கொடுத்திட்ட பொழுது
எனக்கும்
தெரியவில்லை
அவர் வரமுடியா
இடம் செல்லப்
போகிறாரென்று.......

No comments:

Post a Comment