வணக்கம்

உங்கள் நண்பனின் கவிதை மழையில் நனைய வந்த உங்களை அன்புடன் வரவேற்கிறேன்....!

Friday, December 23, 2016

காளானாய் பூத்தது காதல்

சந்தித்த நொடிகளில்
விழிகள் மோதிய
பொழுதுகளில்
யுகாயுகங்கள்
சென்று
மீட்டு விட்டேன்
பல ஜென்மத்தின்
நம் காதல்
நினைவலையினை!!!



விழிகளின்
மோதலில்
காதல் மின்னல்
வெட்டியது
நம் இதயங்களில்!!!!





மொழிகளுக்கு
வேலையில்லை
ஆனால்
காதலின்
நினைவு சின்னமாய்
காளானாய் பூத்தது
நின் விழிகளின்
நினைவுகள்


                  

No comments:

Post a Comment