வணக்கம்

உங்கள் நண்பனின் கவிதை மழையில் நனைய வந்த உங்களை அன்புடன் வரவேற்கிறேன்....!

Friday, December 23, 2016

உன்னை கண் தேடுதே

உன்னை
கண் தேடுதே
உன்னை ரசித்திட
உன்னை விரும்பிட
கண் தேடுதே!!!

கண்களில்
உள் வாங்கி
இதயத்தில்
பிம்பமாய்
பிரதிபலிக்கின்றேன் நான்
நின் நினைவுகளை!!!




உன்னை கண் தேடுதே
சண்டையென்றாலும்
நட்பென்றாலும்
உன்னையே தேடுதே
என் கண்கள்!!!!!
கோபமாய் பேச்சினை
முடித்தாலும்
துண்டித்தாலும்
உன்னையே தேடுதே
என் கண்கள்.......
நட்பின் அர்த்தமாய்
நீ
நட்பின் உருவகமாய்
நீ

No comments:

Post a Comment