வணக்கம்

உங்கள் நண்பனின் கவிதை மழையில் நனைய வந்த உங்களை அன்புடன் வரவேற்கிறேன்....!

Friday, December 23, 2016

மவுனம் மவுனம்...................

முனிவரின் மவுனம்
மேன்மையை நாடியே!!!
தம்பதிகளின் மவுனம்
புரிதலை மேன்படுத்தவே!!!
காதலர்களின் மவுனம்
அன்பின் ஆழத்தை காட்டிடவே!!!!
நண்பர்களின் மவுனம் - நட்புக்குள்
நலமற்றதை மறந்திடவே
(நட்பினை அல்ல)
பெண்ணின் மவுனம்
மனக்குழப்பத்தை மூடிடவே!!!!
ஆண்களின் மவுனம்
வீண்பிரச்சனைகளை தவிர்த்திடவே!!!!
அம்மாவின் மவுனம்
அப்பாவை எதிர்த்திட முயலாமையே!!!
அப்பாவின் மவுனம்
குடும்பநலனை எண்ணியே!!!!!
மவுனங்களும்
பார்க்கும் பார்வையிலேயே

No comments:

Post a Comment