வணக்கம்

உங்கள் நண்பனின் கவிதை மழையில் நனைய வந்த உங்களை அன்புடன் வரவேற்கிறேன்....!

Friday, December 23, 2016

கையளவு இதயத்தில்

கையளவு இதயத்தில்
நிறையில்லாது உன்னை
சுமக்கின்றேன்!!

தமிழ் மொழியில்
அத்தனை யெழுத்துக்களையும் கொண்டு
உனக்கு கவிமாலை
சூட்டுகின்றேன்!!!

ஊடலாக யிருந்தாலும்
விலகிட அல்ல இன்னும்
நெருங்குவதற்கே!!!!





மவுனமாயிருப்பதும்
மரணிப்பதற்கு அல்ல
இன்னும் அதிகமாக
புரிந்துக் கொள்ளவே!!!!

உனக்காய்
கூண்டுக்குள் கிளியாக
இருந்தாலும்
மகிழ்வாய் உணர்கின்றேன்

                                 

No comments:

Post a Comment