வணக்கம்

உங்கள் நண்பனின் கவிதை மழையில் நனைய வந்த உங்களை அன்புடன் வரவேற்கிறேன்....!

Tuesday, December 20, 2016

என்னவள்

செந்தமிழ்
தேன்மொழியாள்
மலரின்
பெயருடையாள்
சிரிப்பினில்
அழகை அழகாக்குவாள்
கோபத்தில்
மலரின் முள்ளாய்
அன்பில்
தாங்கிடும் அன்னையாய்
என்றும் என்
வாழ்வில் துணையாய்

No comments:

Post a Comment