வணக்கம்

உங்கள் நண்பனின் கவிதை மழையில் நனைய வந்த உங்களை அன்புடன் வரவேற்கிறேன்....!

Tuesday, December 20, 2016

உன்னை பார்த்த பின்பு நான்



என்னுள்ளே பிறந்து
என்னுள்ளே சுவாசித்து
என்னுள்ளே வளர்ந்த
என் இதயம்
என்னவளின்
விழிகளைக் கண்டவுடன்
என்னை மறந்து
என்னை விட்டு
என்னை தள்ளிசென்று
அவளின் நினைவாய்
மாறியதெப்படி???
இதயம் இடமாறுவது தான்
காதல் என்பதோ

No comments:

Post a Comment