வணக்கம்

உங்கள் நண்பனின் கவிதை மழையில் நனைய வந்த உங்களை அன்புடன் வரவேற்கிறேன்....!

Tuesday, December 20, 2016

வானமாய் காதல்.

மலர்ந்த மலராய்
புன்னகைத்தாள்
தீண்டிட 
எண்ணியப் பொழுது
வெட்கத்தினால்
தொட்டாற் சினுங்கியாய்
சுருங்கிக் கொண்டாள்
வானமாய் காதல்
விரிந்தது......


Image may contain: 1 person, close-up

No comments:

Post a Comment