வணக்கம்

உங்கள் நண்பனின் கவிதை மழையில் நனைய வந்த உங்களை அன்புடன் வரவேற்கிறேன்....!

Tuesday, December 20, 2016

உனக்காகவே...............

உனக்காகவே
நான் இருந்தேன்
உன்னையே
நினைத்தேன்
உன்னிலே
தேடினேன் என்னை
                       
உன்னையே
சுற்றி வந்தேன்
தேன் தேடிடும்
வண்டாய்!!

ஆனாலும்
என் அன்பினை
புரிந்துக் கொள்ள
உன்னால்
இயல வில்லை

என் அன்பிற்கு
கோப பார்வையையே
பாவை நீ
பதிலளித்தாய்

வார்த்தை
சாட்டையினால்
சுழன்றடித்தாய்


நாட்களின் சுழற்சியில்
விலகி விட்டேன்
உன்னை விட்டு
தூரமாய் நான்
இன்றும்!!!!!
ஆனாலும்
என் பார்வை
உன் மீதே

No comments:

Post a Comment